ADS

AD

Saturday, April 25, 2009

ஹிட்லர் மறு அவதாரம்.............
















இந்த படங்களைப்பாருங்கள்

 ஸ்ரீலங்காவில் நடப்பது என்ன ?


இலங்கை ராணுவம் மக்கள் குடியிருப்பில்  வெடி குண்டு போட்ட பின்...


இந்தப் பிஞ்சுக்குழந்தை  இவர்களை என்ன செய்தது?


இவை தமிழ் பேசும் குழந்தைகள், அதுதான் இலங்கை ராணுவத்திற்குப்பிடிக்கவில்லை.  ஆகவே தான் இந்தக்கொலை...

  இது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதா...?

  இவற்றை எந்த இந்தியப்பத்திரிக்கைகளாகட்டும், உலகப்பத்திரிக்கைகளாகட்டும் யாரும் வெளியிடுவதில்லை.

  இது ஜனவரி 2009ல் இலங்கை மூங்கிலாறு பகுதியில் மக்கள் மீது தொடுத்த தாக்குதல்



ஏறத்தாழ பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டன... இதை கேள்வி கேட்க யார் உள்ளார்?

 இதோ இந்த குழந்தை செய்தது என்ன?


செய்த ஒரேதவறு தமிழினத்தைசார்ந்தது மட்டுமே.

 இதோ இந்த கர்ப்பிணிப்பெண் இரக்கமின்றி கொல்லப்பட்டதைப்பாருங்கள்...


இது உலகின் மிக ஈவு இரக்கமின்றி செய்யப்பட்ட தாக்குதல். கூட எட்டு மாத கருவும் சேர்ந்து கொல்லப்பட்டதே..

 சேய் அந்தப்பெண்ணின் உடல் மீது... பிணமாக....

 இதோ 13 வயது பள்ளி மாணவன்...


எங்கே அந்தக்குழந்தையின் தலை...?

 ஐ.நா.சபையால் என்ன பயன்..?

 

900 குழந்தைகள் உட்பட 3812 ஏதும் அறியா அப்பாவித்தமிழ் மக்கள் இலங்கை ராணுவத்தால் கடந்த மூன்று மாத காலத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

 ஐ.நா. அறிக்கையின்படி தினமும் 42 தமிழ் மக்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்படுகிறார்கள்.

 

இலங்கை அரசு வன்னிப்பகுதிக்கு எந்த செய்தியாளர்களையும் அனுமதிப்பதில்லை.


அனைத்தும் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகின்றன..

துணை போகின்ற இந்திய அரசியல் வாதிகள் யாராய் இருப்பினும்


காலம் கண்டிப்பாக உங்களை சும்மாவிடாது.....


No comments: