ADS

AD

Monday, June 1, 2009

கைநிறைய சம்பளம்.....கை நீட்டுதல் குறையுமா?

எதிர்பார்த்தது போலவே அரசு ஊழியர்கள் சம்பளம் அவர்களே எதிர்பார்க்காத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது...

 

ஒரு சத்துணவு ஊழியரின் சம்பளம் அரசு மருத்துவமனையில் ஐந்து ஆண்டு காலம் சிறப்பாகப் படித்து பயிற்சி மருத்துவராக இருப்பவரின் சம்பளத்தைக் காட்டிலும் ஏறத்தாழ இரண்டு மடங்காக இருக்கலாம்.....

 

அரசு மருத்துவர்கள் தேர்தல் பணிக்கா செல்லப் போகிறார்கள்...

பின் அவர்களுக்கு எதற்கு சம்பள உயர்வெல்லாம்......?

 

சரி... சந்தோசப்படுவோம்....

ஆனால் இனிமேலாவது இந்த வருவாய் அலுவலகம், வணிகவரி அலுவலகம், காவல்துறை இவற்றில் பணிபுரிவோர் (ஒரு சிலர் தவிர)கை நீட்டாமல் இருப்பார்களா...?

 

இல்லை …. இந்த சம்பள உயர்வு போதாதென்று இன்னும் லஞ்சம் கேட்பார்களா...

 

ஆண்டவனுக்கே ( ஆள்பவர்க்கே) வெளிச்சம்...

 

2 comments:

யாத்ரீகன் said...

If any Govt employees in blogs will they accept this ?

Raj said...

நாய் வால் என்னைக்கு நிமிர்ந்திருக்கிறது